1866
'பிக்ஸல்' ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் தயாரிக்க கூகுள் நிறுவனம் பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக இந்திய நிறுவனங்களுடன் கூகுள் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்க...

5812
தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் எல்.ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் வர்த்தகத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. தொடர் நஷ்டம், போட்டியாளர்களை எதிர்க்கொள்...

7175
251 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் என விளம்பரப்படுத்தி புகழடைந்த நொய்டா நபர், 200 கோடி ரூபாய் உலர்பழ வியாபார மோசடியில் கைது செய்யப்பட்டுள்ளார். நொய்டாவை சேர்ந்த மோஹித் கோயல், ரிங்கிங் பெல்ஸ் என்ற கம்பெனி...

1715
கூகுள் நிறுவன தயாரிப்பான பிக்சல் 5 மற்றும் பிக்சல் 4ஏ 5 ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இரு போன்களிலுமே, டைட்டன் எம் பாதுகாப்பு சிப் பொருத்தப்பட்டுள்ளதோடு, டூயல் ரியர் கேம...

3052
ஆன்லைன் வகுப்புகளுக்காக பஞ்சாப் மாநிலத்தில் வரும் கல்வியாண்டில் ஒரு லட்சத்து 73 ஆயிரம் மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக நடைபெற்ற அமைச்சரவைக...

10445
தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம் திருப்பெரும்புதூரில் உள்ள ஸ்மார்ட்போன் தயாரிப்பு ஆலையை ஏழாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கத் திட்டமிட்டுள்ளதால் சீனாவில் இருந்து படிப்படியாக ...

4073
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளதால், செல்போன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊரடங்கால் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ள நிலையில்...



BIG STORY